பக்கங்கள்

வியாழன், 9 செப்டம்பர், 2010

நம்பிக்கையில்

உனக்காக
உயில் ஒன்று
எழுதி வைத்திருக்கிறேன்...
நான் சொத்துகளாய் மதிக்கும்
நானும் நீயும்
பழகிய நாட்களை
பத்திரமாய்
உன் பெயரில்
என் இதயத்தில்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
என் இறப்பிற்கு
பின்
நீ
பெற்று கொள்வாய்
என்ற நம்பிக்கையில்....

1 கருத்து: