கவிதைகள் எனது புத்தகம்
அவை தந்தது அழகு என்ற ஓர்
பெட்டகம்.............!!
அவள் விழி வீச்சிலே எந்தன் காலங்கள்
சற்று மாற்றினால் கிரகங்கள் ஆடுங்கள் ......
நவ கோலங்கள் இங்கு ஒன்றுதான்
இவளுடன் சேர்த்து அவை பத்துதான்
என் தலை சுற்றுதே ஓர் வட்டம் தான் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக